யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், சூரிச், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு வரதன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு-சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம்-கனகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌதம் அவர்களின் அன்புத் தந்தையும்,
நோயேமி அவர்களின் அன்பு மாமனாரும்,
நளினி அவர்களின் அன்பு அப்பப்பாவும்,
வசந்தாதேவி, வாகேஸ்வரி, வாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசிங்கம், திருப்பதி, செல்வி ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயசேகரன்(செல்வம்), மாலதி, நந்தினி, ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org