திருமதி. குமராசுவாமி வள்ளியம்மை (தங்கம்)

குமராசுவாமி வள்ளியம்மை (தங்கம்)

தோற்றம்: 19 ஏப்ரல் 1933 - மறைவு: 26 ஏப்ரல் 2024

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவிலடி, சங்கானை அரசடி வைரவர் கோவிலடி, கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட திருமதி. குமாரசுவாமி வள்ளியம்மை அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிலிங்கம் - ஏலவார்குழலி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான குகமூர்த்தி, திருநீலநாயகி ஆகியோரின் இளைய சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கமலேஸ்வரி, இரத்தனசாமிக் குருக்கள், கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,

கணேசராஜா, ஞானராஜா, நிர்த்தராஜா, ஜீவாம்பிகை, ஆனந்தராஜா, கமலராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தம்பிப்பிள்ளை, சிவசக்தி, இலங்கேஸ்வரி, வனரூபா, தவயோகினி, புனிதவாணி ஆகியோரின் மாமியும்,

மயூரினி, கணாதிபன், கணேஷசங்கரி, திருச்செந்தூரன், ஜனனி, கஜனி, கஜேந்திரன், ஆதவன், அஜந்தா, ஐங்கரன், வராஹினி, ஹரிணி ஆகியோரின் பேத்தியும்,

கிருத்தி, யாரன், ஆதிரன், ஜனனி, மகிழினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 8/1, பெரேரா லேன், தெஹிவளையில் இருந்து 29-04-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கணேசன் தம்பிப்பிள்ளை (மருமகன்):- +94 77 896 8442

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2024 00:00)