திருமதி. அடைக்கலசாமி இருதயநாயகி
தோற்றம்: 25 ஆகஸ்ட் 1929 - மறைவு: 26 ஏப்ரல் 2024
யாழ். கனால் வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அடைக்கலசாமி இருதய நாயகி அவர்கள் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னாரின் புகழ் உடல் 29.04.2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணி அளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org